Brand Details
நவநீதம் பட்டு ஜவுளி & ரெடிமேட் திருக்கோவிலூர்
- பட்டு சேலைகள்
- ஜவுளி
- ரெடிமேட் ஆடைகள்
Ads
திருக்குறள்
குறள் 610: அதிகாரம் 61 – மடி இன்மை
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு
மு.வ விளக்க உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
கலைஞர் விளக்க உரை: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
G U Pope: The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.
Add a review